பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இதில், 9402 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள்
481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் - 9402
451 - 480 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 56,837
426 - 450 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 64,144
401 - 425 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 76,413
301 - 400 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,66,084
201 - 300 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,12,587
176 - 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 26,248
175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் எடுத்தவர்கள் - 38,682
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இதில், 9402 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள்
481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் - 9402
451 - 480 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 56,837
426 - 450 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 64,144
401 - 425 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 76,413
301 - 400 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,66,084
201 - 300 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,12,587
176 - 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 26,248
175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் எடுத்தவர்கள் - 38,682
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி