கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்கம் விண்ணப்பங்கள்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்கம் விண்ணப்பங்கள்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்கம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.
அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகள் கட்டணம் விவரத்தை ஒட்ட வேண்டும் என்றும் கூறினார். பள்ளி திறந்த நாளிலேயே மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

4 comments:

  1. *🅱💢BIG NEWS: அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.*


    🔥https://kaninikkalvi.blogspot.in/2018/05/big-news.html?m=1

    🌐More News - kaninikkalvi.blogspot.in

    https://chat.whatsapp.com/6NEDQRSQsJgE7jQ439I1el

    Add your whatsapp group 8807414648

    ReplyDelete
  2. மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்க்க துடிக்கும் அரசு

    ReplyDelete
    Replies
    1. ஸாரோட புள்ளைங்க எல்லாம் எங்க படிக்கிறாங்க?

      Delete
  3. மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்க்க துடிக்கும் அரசு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி