பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2018

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூன் 25ல் சிறப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கூடாது. தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு 50 இதர கட்டணம் 35 சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி