25ம் தேதியே ஊதியம் கிடைக்கும் என்பது தவறான தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2018

25ம் தேதியே ஊதியம் கிடைக்கும் என்பது தவறான தகவல்

வங்கி ஊழியர்கள் 30,31 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் 29ம் தேதியே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மும்பை comptroller General தங்களின் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு உத்தரவிட்டதுடன்,
Fund release சார்ந்த கோப்புகளை 25ம்தேதியே முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.இதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் 25ம் தேதியேஊதியம்  கிடைக்கும்  எனதவறாக பதிவிட்டு வருகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி