தொழில் வரி திடீர் உயர்வு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

தொழில் வரி திடீர் உயர்வு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதல் அரையாண்டுக்கான தொழில்வரியை பெருநகர சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.
அதன்படி திருத்தி அமைத்துள்ள வரி விவரம் வருமாறு:- அரையாண்டு பழைய திருத்தப்பட்ட சராசரி வருமானம் (ரூ) தொழில்வரி (ரூ புதிய தொழில்வரி (ரூ) 21,000 வரை இல்லை இல்லை 21,001 முதல் 30,000 100 135 30,001 முதல் 45,000 235 315 45,001 முதல் 60,000 510 690 60,001 முதல் 75,000 760 1025 75,001 மற்றும் அதற்கு மேல் 1095 1250 மேற்கண்டவாறு தொழில் வரியில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி