டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2018

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு


டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை தேர்வுகள், துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில், அசாதாரண சூழல் நிலவுவதால், அங்கு நடக்கவிருந்த, டி.என்.பி.எஸ்.சி.,யின் துணை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அரசு பணியாளர்களுக்கான துணை தேர்வுகள், இன்று முதல், வரும், 31ம் தேதி வரை, நடத்தப்படுகிறது. 'இந்த தேர்வுகள், நிர்வாக காரணங்களால், துாத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் தள்ளி வைக்கப்படுகிறது. மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி