புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2018

புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் உட்பட 577 ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி