பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடையுள்ள நிலையில், இதில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Jun 14, 2018
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ReplyDelete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....
நாள்: 25/06/2018
இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.
இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
*துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*
இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
இப்போது தெரியபடுத்துகிறோம்.
இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.
2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.
மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
உறுதியாய் பணி பெறுவோம்....
கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
💥💥💥💥💥💥💥💥💥💥
இவண்
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு
இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
8778229465
வடிவேல்சுந்தர்
மாநில தலைவர்
8012776142
சிவக்குமார்
மாநில செயலாளர்
( ஊடகபிரிவு)
9626580103
உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥