அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2018

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 01
2. Centre for Water Resources – 01
3. Division of Structural Engineering – 01
4. Chemistry – 03
5. Electronics & Communication Engineering – 10
6. Electrical & Electronics Engineering – 01
7. English – 01
8. Industrial Engineering – 03
9. Management Studies – 02
10. Manufacturing Engineering – 01
11. Mathematics – 08
12. Mechanical Engg. (Internal Combustion Engg) – 01
13. Mining Engineering – 02
14. Media Sciences – 01
15. Physics – 03
16. Printing Technology – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

2 comments:

  1. Thayaavu seithu yarum pokathinga, yeana kuraivana sampalam, athika vealia paloo, antha experience vachu ungaluku postingkum koduka matanga. incase TRB exam vantha pathiyil ungal job paripokum.

    ReplyDelete
    Replies
    1. Vacancy irukkunu theriyuthula udane Exam vachu posting podunga, 5 Latcham students ku exam vachu 1 month la result viduvung 500 or 1000 staff ku athu possible illaya enna?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி