சத்துணவு ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2018

சத்துணவு ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

சத்துணவு ஊழியர்கள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா கூறினார்.சட்டப்பேரவையில் சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பாண்டியன் பேசும்போது,
சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றார்.

அப்போது அமைச்சர் சரோஜா குறுக்கிட்டுக் கூறியது: 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களுக்கான சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 10 மாவட்டங்களிலும் நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி