நேற்று பணி நிரவலை தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று மாலை விசாரணைக்கு வந்ததில் பணி நிரவலை நடத்தவும் ஆனால் ஆர்டர் பின்னர் தரவும் 28-ம் தேதிக்குள் எவ்வாறு பணி நிரவல் செய்தீர்கள் என்ற அறிக்கையை கல்வி துறை சமர்பிக்க நீதிபதி உத்தரவு விட்டார்.நீதிமன்ற ஆணை இன்னும் கிடைக்கவில்லை.கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.
தகவல்:
ராம.ஆசைத்தம்பி.
மாநில செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்.
நேற்று மாலை விசாரணைக்கு வந்ததில் பணி நிரவலை நடத்தவும் ஆனால் ஆர்டர் பின்னர் தரவும் 28-ம் தேதிக்குள் எவ்வாறு பணி நிரவல் செய்தீர்கள் என்ற அறிக்கையை கல்வி துறை சமர்பிக்க நீதிபதி உத்தரவு விட்டார்.நீதிமன்ற ஆணை இன்னும் கிடைக்கவில்லை.கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.
தகவல்:
ராம.ஆசைத்தம்பி.
மாநில செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி