ஓய்வூதியம் கேட்ட போக்குவரத்து தொழிலாளருக்கு நேர்ந்த கொடுமை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2018

ஓய்வூதியம் கேட்ட போக்குவரத்து தொழிலாளருக்கு நேர்ந்த கொடுமை!!

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர், தனது ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பணப்பலன்களை பணிமனை சென்று கேட்டதற்கு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகள் அவரை தாக்கி கொலை செய்து விடுகிறேன் என்று கழுத்தை நெரித்தனர்......


தொழிலாளியை தாக்கிய அதிகாரியின் பெயர் தியாகராஜன் TMC காஞ்சிபுரம் பணிமனை....


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி