மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2018

மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பல்வேறு பட்டப்படிப்புகள், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
சேர்க்கைக்கான தேதி முடியவிருந்த நிலையில், வரும், 25ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
படிப்பில் சேர விரும்புவோர், பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை, சனி, ஞாயிறு உள்ளிட்ட, அனைத்து நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், https://www.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும், விண்ணப்பங்களை அளிக்கலாம் என, சென்னை பல்கலை பதிவாளர்,சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி