இந்தியாவின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயில் இன்னும்வாட்டி வருகிறது. அதன்படி, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சிம்லா பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மாநில பள்ளிகல்வித்துறை, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சிம்லாவில் அரசுப்பள்ளிகளை ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை மூட முடிவு செய்துள்ளது.
இதனால், மாநில பள்ளிகல்வித்துறை, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சிம்லாவில் அரசுப்பள்ளிகளை ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை மூட முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி