100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும்.
அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ் 2 ல் திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு குறித்து தமிழக அரசிற்கு கடிதம் வரவில்லை. இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணிநேரம், விடுமுறை நாட்களில் 3 மணிநேரம் நீட் பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நூறு இல்ல ஆயிரம் பள்ளிகள் திறந்தாலும் ஆசிரியர் பணி நிரப்ப்படுமா என்பது?????
ReplyDeleteஇன்னுமா ஊரு இதை நம்பிக்கிட்டு இருக்கு .
Deleteபி.எட் & டி டி எட் படித்தவர்கள் வயிறு எரிச்சல் இந்த அமைச்சரை சும்மா மட்டும் விடாது ....
Deleteஎல்லாமே வரும், செய்வோம், தருவோம், நியமிப்போம், னு எதிர்காலத்துல தான் பேசுவார். இது எதுவுமே செய்தோம், கொடுத்தோம், நியமித்தோம் னு இறந்தகாலமே ஆகாது.
ReplyDeleteS
Deleteநடக்கும் என்பார்நடக்காதுஶ்ர.வேலை வரும் ஆனா......வராது.
ReplyDeleteஇதுவரை உண்மையே பேசியதில்லை இனியா பேசப்போறார்..போங்க..
ReplyDeleteநடக்கும் என்பார்நடக்காதுஶ்ர.வேலை வரும் ஆனா......வராது.
ReplyDelete2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேறும் அதுவரை ........????????????????
ReplyDeleteSuper
ReplyDeletePg trb posting poduvangalast sir
ReplyDeletehttps://youtu.be/3RS1RC8g-BY
DeleteIntha vedio vai parunga...
அப்படி அறிவிக்கப்பட்டால் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்து ஏமாந்து நிற்கும் ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா?
ReplyDeletehttps://youtu.be/3RS1RC8g-BY
ReplyDeleteFrds intha you tube vedio la 4-5 minits time la parunga.....mukkiyama pg welfare cv mudichavanga parunga....
DeleteEnna Meaning sollunga,...
Delete. Media friends don't ask any question about the posting to the educational minister
ReplyDeleteBecause he did not tell the truth only announcement only
ReplyDeleteTntet 2018 notification innum varala.....
ReplyDeleteVarum....aanaa varathu.
Deleteஒழுங்கா இருக்குற அரசு பள்ளிகளை சரிவர கொண்டுபோக தெரியதா
ReplyDeleteஅமைச்சருக்கு.நூறு பள்ளி களா????
pg/poly trb atleast december kula vadhu varuma ...sir/madam....i am maths major...
ReplyDeleteஅமைச்சர்களை சொல்லி குற்றமில்லை. ஜெயக்குமார்,செங்கோட்டையன் இவனுங்க ரெண்டு பேர் வீட்டு வாசல்ல போய் தினசரி நிக்கற மீடியாக்காரனுங்களத்தான் சொல்லனும். பொய் சொல்றானுங்கனு தெரிஞ்சே மிக்க நீட்ட வேண்டியது, இவனுங்களும் வாய்க்கு வருவதை சொல்ல வேண்டியது, நாமும் இதை நம்பி ஏமாற வேண்டியது. எல்லாம் விதி.
ReplyDelete