தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2018

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு.... சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி..

*தமிழில் நீட் வினாத்தாளில் மொழிமாற்ற குளறுபடியால் கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரிய மனு.



*தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவு.

*உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.

*49வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196மதிப்பெண்கள் வழங்க வேண்டும்;கருணை மதிப்பெண் வழங்கி 2வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி