கனவு ஆசிரியர் 2018 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் காசோலைகளை முதல்வர் வழங்கினார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2018

கனவு ஆசிரியர் 2018 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் காசோலைகளை முதல்வர் வழங்கினார்.


கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில்,
சிறந்த முறையில் மாணவர்களை
பயிற்றுவித்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 ஆசிரியர்களுக்கு

"கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருதுகளையும், ஊக்கத் தொகையாக
தலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி