2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2018

2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க நூலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி