அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம் - தமிழக அரசு அதிரடி முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2018

அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம் - தமிழக அரசு அதிரடி முடிவு!

25 comments:

  1. Velaiya podunga sir sollikide irukathinga

    ReplyDelete
  2. Velaiya podunga sir sollikide irukathinga

    ReplyDelete
  3. Ethanai kaalam than ematruvar intha Natalie

    ReplyDelete
  4. Any economic preparing candidte villupuram and cuddalore irunda number sollunga

    ReplyDelete
  5. Go...pass pani..appuram posting poda one year aayidum...

    ReplyDelete
  6. doing ur process fast...man...politis man

    ReplyDelete
  7. This is good news for us. We'll get GO for the same. Hope TRB will announce number of posting with CS PG BEd., :)

    ReplyDelete
  8. Sir syllabus eppa published pannuvanga

    ReplyDelete
  9. Please Complete all the procedures within 30 days sir.

    ReplyDelete
  10. When is Pg trb any news about it

    ReplyDelete
  11. B,sc B,ed nilamai ennagum sir appo? en computer science padichom nu iruku. thayavu senji pg mudichavanga mattum podama, b,sc b,ed mudichavangalum podunga. nandriyodu irupom.

    ReplyDelete
    Replies
    1. No problem ji this is not official news nearly 4000 teachers working in School govt not to like pg cadre

      Delete
  12. மேலும் விபரங்களுக்கு
    முகநூல்

    பி.எட் கணினி பட்டதாரிகள் தமிழ்நாடு.

    ReplyDelete
  13. மேலும் விபரங்களுக்கு
    முகநூல்

    பி.எட் கணினி பட்டதாரிகள் தமிழ்நாடு.

    ReplyDelete
  14. Sgt vacant fill pannunga sr pls.lot of vacancy iruku sr. Union & ADW school....

    ReplyDelete
  15. Sgt vacant fill pannunga sr pls.lot of vacancy iruku sr. Union & ADW school....

    ReplyDelete
  16. ஆசிரியர்களுக்கு வணக்கம்..

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல்வேறு உயர் நிலை பணிகளுக்கு பதிவு மூப்பு (employment seniority) மட்டுமே அல்லது ஒரு சிலவற்றில் வேலை அனுபவம் ( work experience) சேர்ந்து ஒரே ஒரு தேர்வின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுகின்றனர். (அரசு விளம்பர அறிக்கை மற்றும் வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் முறை கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன ).
    ஆனால்

    1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,

    6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும்
    இரண்டு தேர்வு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம்
    ( TRB) கடைபிடிக்க சமீபத்தில் காலம் கடந்அ வெளியான அரசானை எண் :149 ஆனது வேடிக்கையானது; விசித்திரமானது; முரண்பாடானது;
    சமுக நீதிக்கு எதிரானது ..

    1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG TRB EXAM) 7 marks weightage கணக்கிடப்படுகிறது.

    2. விரிவுரையாளர் (polytechnic college exam) 5 marks weightage கணக்கீடப்படுகிறது.

    4. உதவி பேராசிரியர் (Arts college) 25 marks weightage கணக்கீடப்படுகிறது.

    5.உதவி பேராசிரியர் ( law college) 25 marks weightage எடுக்கப்படுகிறது.

    6.சிறப்பாசிரியர்கள் (special teacher exam) 5 mark கணக்கீடப்படுகிறது.

    7. ஆய்வக உதவியாளர் ( lab assistant exam school education dept) 17 marks weightage கணக்கீடப்படுகிறது.
    மேலும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே தேர்வில்
    TET MARK - 80%
    EMP SENIORITY - 20% WEIGHTAGE MARKS கணக்கீடப்படுகிறது.
    பாண்டிச்சேரியில்
    TET MARK - 90%
    EMP SENIORITY - 10%
    WEIGHTAGE MARKS கணக்கீடப்படுகிறது..

    2013 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று அரசானை எண்: 252 மற்றும் 181 ன்படி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகு புதிய அரசானை எண்: 71 மற்றும் 25 அரசு கொண்டுவந்தால் நாங்கள் முழுமையாக பாதித்தோம். மேலும் தேர்வு முடிவுகள் வெளியீட்டு ஐந்து வருடங்கள் கழித்து புதிய அரசானை எண் : 149 தமிழக அரசு அறிவித்துள்ள அரசானை எங்களை மேலும் மேலும் பாதிப்படையச் செய்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தால் நீதி கிடைக்குமா... ? சிந்தித்துப் பாருங்கள் ஆசிரியர்களே...

    - ரா. சக்தி - ஊத்தங்கரை .

    ReplyDelete
  17. Mattra pg teacher ku ulla anaithu thakuthiyum ini msc b.ed cs teacher ku irukku
    Promotion irukku green sign irukku vaalka pg cs teacher

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி