நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2018

நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!


தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி