10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2018

10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது!

10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை மூடுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
ஏஐசிடிஇ-உடன் பரிசீலித்து மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளார். 67 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்று அண்ணா பல்கலை கூறியுள்ளது.22 கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை என்றும் 9 கல்லூரிகளில் ஒருவர் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2 comments:

  1. இது அரசுக்கு மறைமுக தாக்குதல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி