ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
Ellam ok konjam Tet pass anavanga pathiyum think pannunga
ReplyDeleteS
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHappy government employees salary will be increased coming soon and also DA 2% increased.
ReplyDeleteSuresh tamil. ஐயா நீங்கள் கூறும் இதுபோன்ற திட்டங்களை கேட்கும் போதுமனம் மகிழ்ச்சி அடைகிறது.ஆனால் ஆசிரியர்களுக்கு நீங்கள் போட்ட ஒருசில சட்டங்களால் மாணவன் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறான்.ஓழுக்கத்தை கற்றுத்தரும் ஆசிரியர்களை அவமதித்து பேசி அவர்களை அடக்கியாளும் ஒருசில அரசியல்வாதி இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் ஐயா.
ReplyDeleteSuresh tamil. ஐயா நீங்கள் கூறும் இதுபோன்ற திட்டங்களை கேட்கும் போதுமனம் மகிழ்ச்சி அடைகிறது.ஆனால் ஆசிரியர்களுக்கு நீங்கள் போட்ட ஒருசில சட்டங்களால் மாணவன் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறான்.ஓழுக்கத்தை கற்றுத்தரும் ஆசிரியர்களை அவமதித்து பேசி அவர்களை அடக்கியாளும் ஒருசில அரசியல்வாதி இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் ஐயா.
ReplyDelete