நாளை (25.08.2018) சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - வேலூர் மாவட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2018

நாளை (25.08.2018) சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - வேலூர் மாவட்டம்!

ALL HMs/ PRINCIPALS – 25.08.2018 (TOMORROW) WILL BE WORKING DAY FOR ALL SCHOOLS – SCHOOLS SHOULD FOLLOW THEWEDNESDAY TIMETABLE
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,நாளை (25.08.2018) சனிகிழமை அனைத்துவகை பள்ளிகளும் வேலை செய்யும். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி பள்ளி நடைபெறும்என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.காலாண்டு பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திமுடித்து தேர்வினைசிறப்பாக நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி