பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பஸ்சில் இலவச பயணம்: மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2018

பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பஸ்சில் இலவச பயணம்: மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுரை


போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
தமிழகத்தில்  நடத்துனர் இல்லாத விரைவுபேருந்துகள் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை.இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவச பஸ் பாசுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுவரை சீருடை அணிந்திருந்தாலே போதும். பேருந்தில் அனுமதிக்கலாம் என்று போக்குவரத்து துறை  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி