மாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2018

மாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம்

தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும்திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.
தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, ‘ரேங்கிங்’ முறை ஒழிப்பு, பல்வேறு வகை பள்ளிகள் இணைப்பு என, பல புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்த வரிசையில், மத்திய அரசு நிதியுதவியுடன், மாவட்டம் தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரி பள்ளி உருவாக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதை அமல்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா,ஒரு மாதிரிபள்ளி அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை, பள்ளி கல்வி துறைஅமைச்சர், செங்கோட்டையன், இன்று துவங்கி வைக்கிறார்.சென்னையில், எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியை, மாதிரி பள்ளியாக மாற்ற, அனுமதிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. பள்ளியில் மாற்றம் மட்டுமே.
    ஆசிரியர்?

    ReplyDelete
  2. பள்ளியில் மாற்றம் மட்டுமே.
    ஆசிரியர்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி