*நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள்.* *தெரிந்து, அறிந்து, நடந்து கொள்ள வாரீர்.* - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

*நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள்.* *தெரிந்து, அறிந்து, நடந்து கொள்ள வாரீர்.*


*சித்திரை 1*
*ஆடி 1*
*ஐப்பசி 1*
*தை 1*


*இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு /பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.*

*நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?*

*சூரியன் உதிக்கும் திசை கிழக்கு*
என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

*என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா?* என்றால் கண்டிப்பாக இல்லை... என்று தான் சொல்ல வேண்டும்.

*வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு*
ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று...

*ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!*

*பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...*

*அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...*

*இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!*

*சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?*

சூரியன்தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான்...

*தமிழ் புத்தாண்டு திருநாள். (In science it is called Equinox)*

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான்

*ஆடிப்பிறப்பு திருநாள். (solstice)*

மறுபடியும் கிழக்குக்கு வரும் போது

* தீப ஒளித்திருநாள்.(equinox)*

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது

*தைத்திங்கள் திருநாள். (solistice)*

*இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...*

*சித்திரை (equinox) - தமிழ்ப்புத்தாண்டு திருநாள்.*

*ஆடி (summer solstice) - ஆடி மாதப்பிறப்பு நாள்.*

*ஐப்பசி (equinox)- தீப ஒளித்திருநாள்.*

*தை (winter solstice) - தைப்பொங்கல் திருநாள். (தமிழர் திருநாள்)*

*நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...*

நமது முன்னோர்கள்
🌈தன்னிகரற்ற மாபெரும் அறிவாளிகள். மிகவும் மகத்துவமானவர்கள்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி