சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா் முனைவா். திரு.ந.ஜவஹர் ( உதவிப்பேராசிரியா், மருந்து செய்யும் இயல் துறை, ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி, ஊட்டி )அவா்கள் பள்ளிக்கு வருகை தந்து பள்ளியின்வளா்ச்சிகளைப் பாராட்டி, மேலும் பள்ளி வளா்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளிக்கு ஐந்து மேற்கூரை மின்விசிறிகள் வழங்கினாா்கள். திரு. ஜவஹர் அவர்களை பாராட்டும் விதமாக பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் திரு. மகேஸ்வரன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் திரு. நவநீதகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனா். பள்ளி மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனா் மற்றும் இது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கு ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தனா்.
சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா் முனைவா். திரு.ந.ஜவஹர் ( உதவிப்பேராசிரியா், மருந்து செய்யும் இயல் துறை, ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி, ஊட்டி )அவா்கள் பள்ளிக்கு வருகை தந்து பள்ளியின்வளா்ச்சிகளைப் பாராட்டி, மேலும் பள்ளி வளா்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளிக்கு ஐந்து மேற்கூரை மின்விசிறிகள் வழங்கினாா்கள். திரு. ஜவஹர் அவர்களை பாராட்டும் விதமாக பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் திரு. மகேஸ்வரன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் திரு. நவநீதகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனா். பள்ளி மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனா் மற்றும் இது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கு ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி