உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்!

நேற்று நடைபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் போக
மீதம் உள்ள 364 காலி  பணியிடத்திற்கு வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அடுத்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீ.அருள்ராஜன்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி