இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது. முன்னதாக, 23 ம் தேதி பக்ரீத் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இந்நிலையில் பக்ரீத் பண்டிகை 22 ம் தேதியா அல்லது 23 ம் தேதியா என மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாளை பக்ரீத் அரசு விடுமுறை என மத்திய அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
After the leave declaration by the Govt some schools are working for full day
ReplyDelete