நாளை பக்ரித் - நாடு முழுவது பொது விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2018

நாளை பக்ரித் - நாடு முழுவது பொது விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு



இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது. முன்னதாக, 23 ம் தேதி பக்ரீத் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இந்நிலையில் பக்ரீத் பண்டிகை 22 ம் தேதியா அல்லது 23 ம் தேதியா என மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாளை பக்ரீத் அரசு விடுமுறை என மத்திய அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1 comment:

  1. After the leave declaration by the Govt some schools are working for full day

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி