தமிழகத்தில், 2009ம் ஆண்டு,கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,பள்ளிகளில்,எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க,கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி,மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை,ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து வருகிறது. ஆனால்,பல பள்ளிகள்,அந்த கட்டணத்தை விடஅதிகமாக வசூலிப்பதாக,தொடர் புகார்கள் வருகின்றன.
தமிழகத்தில், 2009ம் ஆண்டு,கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,பள்ளிகளில்,எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க,கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி,மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை,ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து வருகிறது. ஆனால்,பல பள்ளிகள்,அந்த கட்டணத்தை விடஅதிகமாக வசூலிப்பதாக,தொடர் புகார்கள் வருகின்றன.
In private school teachers salary also very less..govt must consider this...
ReplyDeleteIn govt school in pta staff salary very very less
ReplyDeletePooopa education minis oru jokerr .verum statement mattumthan
ReplyDelete