தொழிலாசிரியர் தேர்வில், தமிழ் வழி சான்றிதழை, தேர்வுத் துறை வழங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிலாசிரியர் தேர்வை, 2017ல் எழுதியவர்களுக்கு, தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ், தேர்வுத் துறையால் வழங்கப்படுவதில்லை.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளியின், தலைமை ஆசிரியரை மட்டுமே அணுகி, தமிழ் வழி சான்றிதழை பெற்று கொள்ளலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை அலுவலகத்தை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாசிரியர் தேர்வை, 2017ல் எழுதியவர்களுக்கு, தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ், தேர்வுத் துறையால் வழங்கப்படுவதில்லை.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளியின், தலைமை ஆசிரியரை மட்டுமே அணுகி, தமிழ் வழி சான்றிதழை பெற்று கொள்ளலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை அலுவலகத்தை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி