பார்வையற்றோர் பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2018

பார்வையற்றோர் பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பூந்தமல்லியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 சமையலர், 2 துப்புரவாளர், 2 காவலர், 4 ஆயா, ஒரு தோட்டக்காரர் ஆகிய 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சமையலர், காவலர், தோட்டக்காரர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயா மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.தகுதியுள்ளோர், “முதல்வர், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்த மல்லி, சென்னை-56” என்ற முக வரிக்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. notification what type application
    application engulfed kediguthu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி