தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்! இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2018

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்! இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது


தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்இந்த ஆண்டின் 2017-18 CPS account slip வெளியிடப்பட்டுள்ளது  அதில் சிலருக்கு மே'2014மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....ஆனால் மே'2014 & அக்டோபர்'14(regular but DA arrear entered) ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...எனவே உடனே  தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி