தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு: செப்.10-இல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2018

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு: செப்.10-இல் தொடக்கம்


தமிழகத்தில் பத்தாம்  வகுப்பு முதல் பிளஸ் 2  வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு செப். 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உல்ளது.

 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிக்கு முடிவடைவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி