அனைத்து பள்ளிகளுக்கும் பிறமொழி பாடப்புத்தகங்கள் வரும் 15-ம் தேதிக்குள் வழங்கப்படும் - நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

அனைத்து பள்ளிகளுக்கும் பிறமொழி பாடப்புத்தகங்கள் வரும் 15-ம் தேதிக்குள் வழங்கப்படும் - நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!


மேல்நிலை வகுப்புகளுக்கு பிறமொழி பாடப்புத்தகம் வழங்கப்படாதது குறித்து வழக்கு தொடரப்பட்டது.

 வரும் 15-ம் தேதிக்குள் பிறமொழி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் உறுதியை ஏற்று வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி