பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2018

பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு.


அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், கடந்தாண்டு முதல், பள்ளிக்கல்வி தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான நாமினல் எண், வழங்கப்பட்டு வருகிறது.

ஹால்டிக்கெட் விநியோகிக்கும் பணிகளை எளிமையாக்க, தற்போது எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் புகைப்படம் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி