உள்ளாட்சித்தேர்தல் - செப்.24-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2018

உள்ளாட்சித்தேர்தல் - செப்.24-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு!

உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.24-ம் தேதி தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துவது பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய உள்ளாட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. எத்தனைமுறை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????????????????????????????????/////////???????////;;;;::''''""#########@@@@@@@%%%%&&&&&&&******+++++++/€€€€€¢¢¢¢¢¢¢£££££ππππ√√√

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி