உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகின்ற 29.09.2018அன்றைய தேதியில் விசாரணைக்கு வருகின்றது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகின்ற 29.09.2018அன்றைய தேதியில் விசாரணைக்கு வருகின்றது!


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகின்ற 29.09.2018அன்றைய தேதியில் விசாரணைக்கு வருகின்றன.பெரும்பாலும் அது இறுதி விசாரணையாகத்தான் இருக்கும்.நீண்ட நாளைய அதாவது 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒட்டுமொத்த நீதிப் போராட்டஙகளுக்கும்  நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

திரு.ப.நடராசன்,
 மாநில தலைமை நிலையச் செயலாளர்,
 பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,
தருமபுரி

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி