ஆசிரியர் தினத்தன்று 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது , 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

ஆசிரியர் தினத்தன்று 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது , 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது: அமைச்சர் செங்கோட்டையன்


நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு சான்றிதழும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதை பெற உள்ளதாகவும், 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

3 comments:

  1. TET pottithervu eppa minister sir

    ReplyDelete
  2. நியமன தேர்வு அறிவிப்பு செப்- முதல் வாரத்தில் அறிவிப்பு வரும்னு சொன்னார்.2013-2018 வரை5 வருடம் கடந்ததுதான் மிச்சம்.நம்பி படிக்கவும் முடியல,வேறு வேலைக்கு போக மனச மாத்திக்கவும் முடியல...

    ReplyDelete
    Replies
    1. Neenga sonnathu correct nangalum appaditan irukkom

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி