மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி(டிஏ)
உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா
என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநிலஅரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன்,
அகவிலைப்படியும் சேர்த்துவழங்கப்படுகிறது.
இந்தஅகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு
ஒருமுறை உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி, ஜூலை ஆகியமாதங்களில் அகவிலைப்படி உயர்வு
அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய
உடன் மாநிலஅரசுஊழியர்களுக்கு அந்தந்த
மாநில அரசுகள் அகவிலைப்படியைஉயர்த்தி
அறிவிக்கும்.இதனால் தங்களுக்கு எப்போது
அகவிலைப்படிஉயர்த்தப்படும் என மாநில
அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புஉருவாகியுள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களான நமது
மாநிலத்தில்பணிபுரியும் IAS,IPS ,IFS அலுவலர்களின் DA வை 2% உயர்த்தி
தமிழகஅரசு ஆணை பிறப்பித்துள்ளது .
இந்தமாத ஊதியத்துடன்அகவிலைப்படி
உயர்த்தி வழங்கப்படுமா எனஅரசு ஊழியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
எனவே தமிழகத்திலும் 2 சதவீதம்
அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன்
வழங்கவும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையை
சேர்த்துவழங்கவும் தமிழகமுதல்வர் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி