தமிழகத்தில், 23 மாவட்டங்களைச் சேர்ந்த, 120 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. விருது வழங்கி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நடப்பாண்டில், ஆறு முதல், எட்டாம் வகுப்புவரை, 'ஸ்மார்ட் கிளாஸ்' ஆக மாற்றப்படும். படிப்புடன் மாணவர்களை நிறுத்தக் கூடாது. அவர்களுக்கு கள பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்த, முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார்.இத்தனை பணிகளையும் அரசு திட்டமிட்டாலும், அதை சிறப்பாக செயல்படுத்துவது, ஆசிரியர்களின் பங்காகும். வீடுகளில், ஓரிரு குழந்தைகளை சமாளிப்பதையே பெரிய சவாலாக நினைக்கின்றனர்.
பள்ளிகளில், 40க்கும் மேற்பட்ட மாணவர்களை சமாளிப்பதால், ஆசிரியர்களின் ஆயுட்காலம் கூட குறைந்து விடுகிறது. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள், தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Neenga job podirathukullae engaloda paathi aayutkaaalam mudinthuvitathu... Maanavargaludan meethi aayutkaaalam mudinthuvidum. Thiyaagigal anaivarum naangal mattumae.. we passed in tet but we sacrifice our job our life☹️
ReplyDeletewell said sir.when will the tet case finish?.like weightage case it is also tase 2 yrs means our life totally vanished.
Deleteமாணவர்களைக் கூட சமாளிச்சிடலாம்...
ReplyDeleteதினமும் ஒரு type ஆ பேசுற உங்கள தான் சமாளிக்க முடியல..
True
DeleteNadavula konjam pakatha kanum paduthula vara mathiri daily sonathaiye solli saga adikatha da venna
ReplyDeleteஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்களை அமைச்சர் ஆக்கினவனை செருப்பால அடிக்கணும்
ReplyDeleteSunnikottaiyan
ReplyDelete