இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், இன்று முதல் தேர்வு நடக்கிறது.
அரசு தொடக்கப்பள் ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு, அடுத்த வாரம், தேர்வு துவங்க உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி துவங்கும் நாள் JUNE 01 அன்று அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அமைச்சர் சொல்லி இருந்தார். காலாண்டுத்தேர்வு தொடங்கி விட்டது. எங்களின் எதிர்காலம் இருண்ட காலமாக உள்ளது. விடிவு காலம் எப்போது?
ReplyDeleteIppadi solrathu yellam sakajam
ReplyDeleteSonna seiyanuma yenna