பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று துவக்கம்!

தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது.
இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், இன்று முதல் தேர்வு நடக்கிறது.

அரசு தொடக்கப்பள் ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு, அடுத்த வாரம், தேர்வு துவங்க உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. பள்ளி துவங்கும் நாள் JUNE 01 அன்று அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அமைச்சர் சொல்லி இருந்தார். காலாண்டுத்தேர்வு தொடங்கி விட்டது. எங்களின் எதிர்காலம் இருண்ட காலமாக உள்ளது. விடிவு காலம் எப்போது?

    ReplyDelete
  2. Ippadi solrathu yellam sakajam
    Sonna seiyanuma yenna

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி