உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குக்களும் இன்று பிற்பகல் விசாரணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குக்களும் இன்று பிற்பகல் விசாரணை!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான அனைத்துவழக்குக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில்
இன்று பிற்பகல் 2.15மணிக்கு இரண்டாவது வழக்காக விசாரணைக்கு வந்துள்ளன.

நன்றி,
ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர்,
 பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,
தருமபுரி.

2 comments:

  1. வழக்கு போட்டுக் கொண்டுடே இருங்கள் என்னைப் போன்ற பலர் H.M ஆகாமல் பணப்பயனும் பெறாமல் ஓய்வு பெற்றது தான் மிச்சம் வாழ்க சங்கங்கள்

    ReplyDelete
  2. வழக்கு போட்டுக் கொண்டுடே இருங்கள் என்னைப் போன்ற பலர் H.M ஆகாமல் பணப்பயனும் பெறாமல் ஓய்வு பெற்றது தான் மிச்சம் வாழ்க சங்கங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி