அரசு பள்ளிகளில் புதிய அறிவியல் ஆய்வு கூடங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

அரசு பள்ளிகளில் புதிய அறிவியல் ஆய்வு கூடங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!



கோவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2-5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரங்களில் 500 பள்ளிகளில் புதிய அறிவியல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்கில் டிரெய்னிங் உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் 12-ம் வகுப்பில் சேர்க்கப்பட உள்ளது என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி