பள்ளி, கல்லூரிகளில் இன்று, 'தூய்மையே சேவை' தினம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

பள்ளி, கல்லூரிகளில் இன்று, 'தூய்மையே சேவை' தினம்!

பள்ளி, கல்லுாரிகளில் இன்று, 'துாய்மையே சேவை' தினம், கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை பாரதம்' திட்டம், ஒவ்வொரு ஆண்டும், இரண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, செப்., 1ல், துாய்மை பாரதம் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துவங்கின.பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில், துாய்மையை பேணுவதற்கான, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், துாய்மை பாரத திட்டத்தின், விழிப்புணர்வு நடவடிக்கையில், இன்று, துாய்மையே சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 இதற்காக, 'ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும்மாணவர்கள், அந்தந்த பகுதிகளில், விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.'கை கழுவுதல் மற்றும் சோப் பயன்படுத்தி, சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை, பொது மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி