பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது.
நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது.சென்னை, திருவள்ளூர, காஞ்சிபுரம், கோவையில் உள்ளநூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்படு வருகிறது என்றார்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pls sir don't play with teachers life and save our futures
ReplyDeleteyes God bless our special teachers
ReplyDeletePls don't do this. This will become a very bad example because teachers like us are really suffering, don't give such pain to us. We are the citizens of Tamil NsdN and fully studied in state board syllabus. Think where we will go for job after long struggle. So think about the weleducated teachers on the street today. Don't earn bad name. I am telling don't to this for us for the sake of our children.
Deletekandippa varaverka vendiya vishayam
ReplyDeleteSir pls don't do this.This is against the people those who are really affected by the today's budget and this becomes a untalerable pain of the teachers like us.
ReplyDeleteYes
ReplyDeleteAnnan ttv varuvaar...
ReplyDeleteanaivarukum aarudhal tharuvaar...
அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுக்க நிதி நெருக்கடி இருக்காது. அதை வாங்கி சீமராஜா படத்துல சொல்ற மாதிரி படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துறாங்க. ஆனால் கம்ப்யூட்டர் சொல்லி தரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி இருக்காது. கம்ப்யூட்டர் டீச்சர் ஸ் ஆன்லைன் வேலை எவ்வளவு பாக்குறாங்கன்னு விசாரிச்சு அப்புறம் மைக் ல பேச சொல்லுங்க. 2 மணி நேரம்னு எப்படி பொய் சொல்ல முடியாது?
ReplyDeleteஉண்மையாவே ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம் என்ற மனநிலை தான் உள்ளது. எவ்வளவு கணினி வேலை வாங்கிக் கொண்டு இப்படி பேச எப்படி மனசு வருது. நாங்களும் மனிதர்கள் தான். எமிஸ் என்ற ஒரு வேலை பார்பதற்கே இரண்டு மாதம் தூங்காமல் இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஏழு வருடங்களாக அந்த ஒரு வேலை செய்வதற்ககே இந்த ஊதியம் பத்தாது. எங்களை மேலும் கொடுமை படுத்தாதீர்கள்.பகுதி நேர ஓவிய ஆசிரியர் திறமை எண்ணிலடங்கா. நீங்கள் பள்ளியில் வந்து பாருங்கள். பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரின் திறமை மாணவர்கள் கடந்த ஏழு வருடங்களாக வெளிப்பள்ளியில் பரிசுகள் வாங்கி நிரூபிக்கிறார்கள். ஐயா இரண்டு மணி நேரத்தில் மாணவர்களை எவ்வாறு தயார் செய்ய முடியும்?? மாணவர்களின் உள்ளங் கவர் ஆசிரியர்களாக நாங்கள் உள்ளோம். இதை எங்கள் பள்ளி மாணவனிடம் கேளுங்கள். உண்மையான உழைப்பு ஒரு போதும் பொய் ஆகாது. கண்டிப்பாக எங்களை முன்னேற்றும்.
ReplyDeleteஎவ்வளவு போராட்டங்கள் இந்த வேலையில் சேர்ந்த திலிருந்து....4 years 5000 no may salary 2 years 7000 salary no may salary
ReplyDeleteIppa 7700 intha 10 montha no may salary
ReplyDeleteMla kku one yr le ye 50000 t0 100000 ethha mudiyuthu.pavam evolo kastapadurangalo
ReplyDeleteVery bad
ReplyDeleteWait for 6 months all will be turned positive for us,don't worry.
ReplyDeleteevanga kollai adika panam erukum engaluku salary kuduka nidhi elaya
ReplyDelete