CM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்விக்காண  நிதி சார்ந்த கேள்விக்கு முதல்வர் தனிப்பிரிவு பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2018

CM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்விக்காண  நிதி சார்ந்த கேள்விக்கு முதல்வர் தனிப்பிரிவு பதில்!

14.5.2018 அன்று முதல்வர் தனிப்பிரிவில் கணினி கல்விக்காண  நிதி சார்ந்த கேள்விக்கு தனிப்பிரிவு பதில் :
மாநில அரசு வருடந்தோறும நிதியை முறையாக பயன்படுத்தி  வருகின்றது என்றும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10கணினிகள் கொண்டு மும்முனை மின்வசதிகள்  செய்யப்பட்டு செயல் பாட்டில்உள்ளாக  பதில் தந்துள்ளது..

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி