ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது. தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் நியமனத்தை தவிர அனைத்தும் செய்கிறீர்கள். தினம் ஒரு அறிக்கை. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், சுமார் 1 லடசம் பட்டதாரி ஆசிரியர்கள் உங்கள் அறிக்கையை தினமும் எதிர்பார்த்து வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளோம்
ReplyDeleteஅரசே ஸ்கேன் செய்யுமா?
ReplyDeleteஇப்பதான் பயம் அதிகமாகிறது....
Ha ha ha!
DeleteAppo namba pasangaluku yantha prachanaium Ella ...stright ah ve poi amount kuduthuduvan..apram kastapattu Paduchetu nama thenamum ethu mathere arikaya nama pathukette erukavenduyathan
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு உண்டா இல்லயா அக்டோபர் 06,07 வைக்கிறனிங்க அந்த அறிவிப்பையே இன்னும் காணம் இதனால இளைஞர்க்கு தான் இலாபம் விண்ணப்பம் 50 தேர்வு கட்டணம் 500. தேர்வுக்கு போகும் போது 200 மொத்தம் 750 ரூபாய் மிச்சம்
ReplyDeleteCorrect
Deleteநா என்ன சோல்லறேன் அமைச்சர் சேங்கோட்டையன் அப்பா அப்பா சுய நினைவே இல்லாம பேசுறகிறார் நல்லா மருத்துவரிடம் காண்பிக்குமாறு டாக்டர் எடபாடி பழனி வேண்டி கொள்கிறோம் இப்படிக்கு படித்த ஏமாலிகள்
ReplyDeleteஅமைச்சர் வாய் சொல்லில் வீரன்யா
ReplyDeleteAppo ethuku munadi nadantha exam yellthalaium 420 work pathu erukinga appadi Thana (ennimey vayasuku vantha Enna varalaba Enna😭)
ReplyDeleteGang leader mr.minister than.avar mela avar action eduppara?good joke 2019
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDaily news pathu pathu emathu poide irukom tet ku oru mudive illaiya....
ReplyDeleteIntha kosu thollai thangamudiyala
ReplyDeleteSchool education department Ku yelarai (7.5) saniyan pidithu ullathu. 2.5 yrs sani in vakkra kaalam mudiyum varai candidates amaithi kaakka vendum!!!.
ReplyDelete