TNPSC - குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு : செப். 5-ல் அறிக்கை தாக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

TNPSC - குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு : செப். 5-ல் அறிக்கை தாக்கல்!


அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் செப்டம்பர் 5-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இடைநிலை மனு தாக்கல் செய்வதாக பதில் மனு அனுப்பியுள்ளது. 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி