ஓவிய கண்காட்சிக்கு அரசு நிதி உதவி - விண்ணப்பிற்க கடைசி தேதி நவம்பர் 12 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2018

ஓவிய கண்காட்சிக்கு அரசு நிதி உதவி - விண்ணப்பிற்க கடைசி தேதி நவம்பர் 12


ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சியை நடத்த, அரசு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் தனித்திறமையை வெளிப்படுத்த, கண்காட்சியை நடத்தவுள்ளது.இதில், தனிநபர் மற்றும் குழுவினர் பங்கேற்கலாம். தனி நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; குழுவிற்கு, 50 ஆயிரம் ரூபாய் என, 5 லட்சம் ரூபாய் வரை, நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் ஓவியர்கள் மற்றும் சிற்பிகள், தங்களின் முழு விபரங்களுடன், நவ., 12க்குள், 'ஆணையர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர் - 08' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம்.

2 comments:

  1. விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டல் விவரங்கள் வெளியீடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டல் விவரங்கள் வெளியீடு செய்ய வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி